விமான பயணிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டம், பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.